prabhu24
Well-known member
கிருஷ்ணரும் ருக்மணியும் பேசிக்கொண்டிருந்தார்களாம்,
ருக்மணி கிருஷ்ணரிடம் சொன்னாளாம்
நானும் தான் உங்களைக் காதலித்தேன்
இருப்பினும் ஏன் தோன்றுகிறது உங்களின் மனைவியாக இல்லாமல் காதலியாகவே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமென்று
ஏன்
கிருஷ்ணரும் இதே கேள்வியை கேட்டாராம்
ஏன்
ருக்மணி சொன்னாளாம்,
கணவன் மனைவி மத்தியில் உறவு எவ்வளவு பலமாக இருந்தாலும் மக்கள் காதலியை தான் நினைவு கொள்கிறார்கள் என்று
ருக்மணி கிருஷ்ணரிடம் சொன்னாளாம்
நானும் தான் உங்களைக் காதலித்தேன்
இருப்பினும் ஏன் தோன்றுகிறது உங்களின் மனைவியாக இல்லாமல் காதலியாகவே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமென்று
ஏன்

கிருஷ்ணரும் இதே கேள்வியை கேட்டாராம்
ஏன்

ருக்மணி சொன்னாளாம்,
கணவன் மனைவி மத்தியில் உறவு எவ்வளவு பலமாக இருந்தாலும் மக்கள் காதலியை தான் நினைவு கொள்கிறார்கள் என்று