ஏறு பூட்டு மண் கிளறி
ஏற்றம் வைத்து நீர் இறைத்து
நாற்று நட்டு பயிர் வளர்த்து
நாட்டுக்கெல்லாம் நெல் அனுப்பும்
நம் தஞ்சை மண்ணை தலைமையிடமாக கொண்டு உலகின் பல பகுதிகளை ஆட்சி செய்து இன்றும் பலர் பிரமிப்பாக பேச கூடிய கட்டிடக்கலை அரசியலமைப்பு,ஆட்சி முறை என எல்லாவற்றிலும் மிக சிறப்பாக விளங்கி ஆட்சி செய்த சோழர் பெருமைகளை இந்த பகுதியில் தினமும் பதிவு செய்து சோழர் வரலாறை இந்த பகுதியில் தொகுத்து வழங்க விரும்புகிறேன்.
படிக்கும் உங்களின் ஆர்வம் மற்றும் அறிவை வளர்க்கும் பொருட்டு சுவாரசியமாக இந்த பகுதியை வழங்க வேண்டும் என என் விருப்பத்தை பதிவு செய்கிறேன்.
எத்தனை மக்கள் அறிய ஆசை படுகிறீர்கள் என்பதை பொறுத்தே இதை தொடரலாமா என முடிவு செய்ய உள்ளேன்.
எனவே விருப்பம் உள்ளவர்கள் உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . அதிகம் பேர் விரும்பினால் சோழர் வரலாறை ஒரு தொடராக இங்கே பதிவிடுவேன்.
ஏற்றம் வைத்து நீர் இறைத்து
நாற்று நட்டு பயிர் வளர்த்து
நாட்டுக்கெல்லாம் நெல் அனுப்பும்
நம் தஞ்சை மண்ணை தலைமையிடமாக கொண்டு உலகின் பல பகுதிகளை ஆட்சி செய்து இன்றும் பலர் பிரமிப்பாக பேச கூடிய கட்டிடக்கலை அரசியலமைப்பு,ஆட்சி முறை என எல்லாவற்றிலும் மிக சிறப்பாக விளங்கி ஆட்சி செய்த சோழர் பெருமைகளை இந்த பகுதியில் தினமும் பதிவு செய்து சோழர் வரலாறை இந்த பகுதியில் தொகுத்து வழங்க விரும்புகிறேன்.
படிக்கும் உங்களின் ஆர்வம் மற்றும் அறிவை வளர்க்கும் பொருட்டு சுவாரசியமாக இந்த பகுதியை வழங்க வேண்டும் என என் விருப்பத்தை பதிவு செய்கிறேன்.
எத்தனை மக்கள் அறிய ஆசை படுகிறீர்கள் என்பதை பொறுத்தே இதை தொடரலாமா என முடிவு செய்ய உள்ளேன்.
எனவே விருப்பம் உள்ளவர்கள் உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . அதிகம் பேர் விரும்பினால் சோழர் வரலாறை ஒரு தொடராக இங்கே பதிவிடுவேன்.
Last edited: